.

.

18.10.14

வேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19

நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விடஇன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும்.

(ziddu link) ல் தரவிறக்கம் செய்யும்போது எப்போதும் Download with ziddu accelerator and get recommended offers என்று இருக்கும் பாக்ஸ்சில் உள்ள டிக்கை நீக்கிவிட்டு டவுன்லோட் செய்யவும். தேவை இல்லாத pop up களை தவிர்க்கலாம்.

கண்டிப்பாக நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுதான் கிராக் செய்ய வேண்டும்.


கிழே உள்ள ஏதாவது ஒரு லிங்கில் கிளிக் செய்து IDM ஜ தரவிறக்கி இன்ஸ்டால் செய்துக்கொள்ளவும்.

idm வெப் சைட் லிங்க் ட்ரையல் வர்சன்

idm ziddu link

கிழே ஏதாவது ஒரு லிங்கில் சென்று கிராக் டவுன்லோட் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.

கிராக் media fire link                                     கிராக் ziddu link

முதலில் C கோலனில் Program File ஐ ஓபன் பண்ணவும்.




அடுத்து Internet Download Manager ஓபன் செய்து, அதில் முதலில் Copy செய்து வைத்துஇருந்த கிராக் ஜ இந்த இடத்தில் Paste பண்ணவும்.



Copy and Replach கொடுக்கவும்.

இன்னும் ஒரு வேலை இறுக்கு. கிழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனிதனியாக RegKay கொடுத்து இருக்கிறேன். உங்கள் கணிணிக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
RegKey 64 bit media fire link                                   RegKey 64 bit ziddu link
RegKey 32 bit media fire link                                   RegKey 32 bit ziddu link
இப்போது டவுன்லோட் செய்த RegKeyயை டபுள் கிளிக் செய்து ஓபன் செய்தால் வரும் விண்டோவிற்கு yas கொடுக்கவும். அடுத்து உங்கள் IDM Successfully added என்று வந்துவிடும் OK கொடுங்கள். அவ்வளவுதான்
டிஸ்கி - 

ஏற்கனவே உங்கள் கணினியில் இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பழைய பதிப்பு இருந்தால் அதை அன்இன்ஸ்டால் செய்து விட்டு கணினியை ரிஸ்டார்ட் செய்து விட்டுதான் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

கண்டிப்பாக நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுதான் கிராக் செய்ய வேண்டும்.

29.6.14

Watch Manjapai Movie Online

8.8.13

KARUPPANNAN


புதுடில்லி :ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி பல்டி அடித்துள்ளார். முன்னர் தாக்கல் செய்த அறிக்கைக்குப் பதிலாக, புதிய அறிக்கை ஒன்றை, நேற்று தாக்கல் செய்தார். அதில், "இந்திய ராணுவ வீரர்களின் கொடூர படுகொலைக்கு, பாக்., ராணுவமே காரணமே' என, குற்றம் சாட்டினார்.புதுடில்லி :ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி பல்டி அடித்துள்ளார். முன்னர் தாக்கல் செய்த அறிக்கைக்குப் பதிலாக, புதிய அறிக்கை ஒன்றை, நேற்று தாக்கல் செய்தார். அதில், "இந்திய ராணுவ வீரர்களின் கொடூர படுகொலைக்கு, பாக்., ராணுவமே காரணமே' என, குற்றம் சாட்டினார். ஜம்மு - காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கடந்த செவ்வாயன்று, இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த, பாக்., ராணுவத்தினர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ராணுவ வீரர்கள் ஐந்து பேரை சுட்டுக் கொன்றனர். அன்றைய தினம், இது தொடர்பாக, அறிக்கை சமர்ப்பித்த, ராணுவ அமைச்சர் அந்தோணி, "பாக்., ராணுவ உடையில் வந்த, பயங்கரவாதிகளே, இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்' என, தெரிவித்தார்.இதற்கு, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் பலவும், கடும் கண்டனம் தெரிவித்தன. "பாகிஸ்தான் ராணுவத்திற்கு, நல்ல பெயர் பெற்றுத் தரும் வகையில், அந்தோணியின் அறிக்கை உள்ளது' என்றும் விமர்சித்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் அந்தோணி நேற்று, புதிய அறிக்கை ஒன்றை, பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:எல்லையில், இந்திய ராணுவ வீரர்கள், ஐந்து பேர், கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு, பாக்., ராணுவமே காரணம். பாக்., ராணுவத்தின் இந்தச் செயலால், அந்நாட்டுடனான உறவுகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு விஷயத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளில், பாதகமான விளைவுகள் ஏற்படும். பாக்., ராணுவத்தின் சிறப்புப் படையினரே, எல்லை தாண்டி வந்து, இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றுள்ளனர். இது தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் புனிதத்தை காப்பதிலும், ராணுவத்தின் ஜம்மு - காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கடந்த செவ்வாயன்று, இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த, பாக்., ராணுவத்தினர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ராணுவ வீரர்கள் ஐந்து பேரை சுட்டுக் கொன்றனர். அன்றைய தினம், இது தொடர்பாக, அறிக்கை சமர்ப்பித்த, ராணுவ அமைச்சர் அந்தோணி, "பாக்., ராணுவ உடையில் வந்த, பயங்கரவாதிகளே, இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்' என, தெரிவித்தார்.இதற்கு, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் பலவும், கடும் கண்டனம் தெரிவித்தன. "பாகிஸ்தான் ராணுவத்திற்கு, நல்ல பெயர் பெற்றுத் தரும் வகையில், அந்தோணியின் அறிக்கை உள்ளது' என்றும் விமர்சித்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் அந்தோணி நேற்று, புதிய அறிக்கை ஒன்றை, பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:எல்லையில், இந்திய ராணுவ வீரர்கள், ஐந்து பேர், கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு, பாக்., ராணுவமே காரணம். பாக்., ராணுவத்தின் இந்தச் செயலால், அந்நாட்டுடனான உறவுகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு விஷயத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளில், பாதகமான விளைவுகள் ஏற்படும். பாக்., ராணுவத்தின் சிறப்புப் படையினரே, எல்லை தாண்டி வந்து, இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றுள்ளனர். இது தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் புனிதத்தை காப்பதிலும், ராணுவத்தின்

3.5.13

இன்டர்நெட் பில் (internet bill)அதிகரிக்காமல் அளவோடு பயன்படுத்த | TECH THANGAM

கூகிள் குரோம் சில பயனுள்ள நீட்சிகள்: | TECH THANGAM

26.11.12

லீனா மணிமேகலை : அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி !! | வினவு !

20.9.12

Between body and the flesh: இரண்டு கவிதைகள்

Between body and the flesh: பரத்தையர்களுள் ராணி